“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”
இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் ...
