உலக மகளிர் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப்பந்தயம் – ஏராளமான பெண்கள் பங்கேற்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். செஞ்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கலந்து கொண்ட ...

