போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – திமுக பிரமுகரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் திமுக பிரமுகரை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பை கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து ...