திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!
திருவள்ளூர் அருகே மதுபோதையில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி, சக வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. ...