உலக சுற்றுச்சூழல் தினம் – கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு!
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் தனியார் ...