பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்!
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோயில்களில் நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கி ...