அகமதாபாத் விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு!
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து புலனாய்வுப் பணியகத் தலைவர் ஜி.வி.ஜி. யுகந்தருக்கு, சிஆர்பிஎஃப் கமாண்டோக்களால் வழங்கப்படும் எக்ஸ் ...