ஏற்காடு : மழைக்கு ஒழுகும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறைகள்!
ஏற்காடு அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள போட்டுக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ...
