ஏற்காடு : பள்ளிக்கு வராத ஆங்கில ஆசிரியர் – முற்றுகையிட்ட பெற்றோர்!
ஏற்காடு சின்னமத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சரிவர வருவதில்லை என்று குற்றஞ்சாட்டி, மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர். ஆங்கில வகுப்புக்கான ஆசிரியர் முறையாகப் பள்ளிக்கு வராததால் மாணவர்களின் ...