வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர்
வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் வாக்காளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரளிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் ...
