தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக வடமாநில இளைஞர் மீது தாக்குதல்!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் பெண் ஒருவர் தாம்பரம் ரயில் ...