கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!
கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் ...