புதுச்சேரி : ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டிய இளைஞர் கைது!
புதுச்சேரியில் திருட்டு வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ...