சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். ஆணைக்காரன் பகுதியைச் சேர்ந்த முகமது அசார் என்பவர்க் கொள்ளிடம் ...