பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களுடன், பதற்றத்தைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருச்சியைச் சேர்ந்த ...