திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்த இளைஞர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்குக் காதல் தொல்லை அளித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீதர் என்பவர் தன்னைக் காதலிக்க வற்புறுத்தி 12-ஆம் வகுப்பு மாணவியை ...