தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் பின்புறம் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ...