கோவை : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பிளேடால் தாக்குதல்!
கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பிளேடால் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து புதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...