இளைஞர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி! – மேற்கு வங்க ஆளுநர்
வாக்களிப்பது சாமானியர்களின் சக்தியை குறிப்பதாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர், ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தையும், தேசத்தையும் ...