யானை வழித்தடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் போராட்டம்!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் யானை வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. யானைகளுக்காக புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் ...