திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் படகுமூலம் பத்திரமாக மீட்டனர். ஜவ்வாது மலையில் பெய்த கனமழை காரணமாகச் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது ...
