திருப்புவனம் காவல்நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் : 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!
திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை ...