திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!
திருப்புவனம் காவல்நிலையத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், பத்திர காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி ...