அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர்பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்.
Apr 30, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர்பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்.

அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் நியமனம்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 5, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்.பி.ஐ எனப்படும் மத்திய விசாரணை அமைப்பான அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார்.

இந்நிலையில் உதா மாகாணத்தின் புலனாய்வு துறைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷோஹினி சின்கா என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஷோஹினி இதற்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனரான கிறிஸ்டோபர் ரேயின் சிறப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை குழுவின் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001-ம் ஆண்டில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் குவாண்டனாமோ பே கடற்படைத்தளம், மற்றும்  பணிபுரிந்துள்ளார்.

இவர் கனடாவை தலைமையிடமாக கொண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் திட்டத்தின் மேலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார். மனோதத்துவத்தில் பட்டம் பெற்ற ஷோஹினி சைபர்-ஊடுருவல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Tags: worldnewsamericafbiindianorginwomenfbiamericaShohini Sinha
ShareTweetSendShare
Previous Post

முப்படைகளின் தளபதிகளுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

Next Post

ஒவ்வொரு குடிமகனின் வைப்புத் தொகையையும் பாதுகாப்பதில் அரசு உறுதி – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies