நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் !
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் !

டைமண்ட் லீக் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

Web Desk by Web Desk
Sep 1, 2023, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

கடந்த வாரம் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

இந்த சூழ்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பில் 80.79 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து, 2 மற்றும் 3-வது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். 4-வது வாய்ப்பில் 85.22 மீட்டர் தூரம் எரிந்தவர், 5-வது வாய்ப்பில் மீண்டும் ஃபவுல் செய்தார். இறுதி வாய்ப்பில் 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜாகுப் வாட்லெஜ் 85.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்தார்.

இதே தடகளப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் 7.99 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Incredible effort from our World Champion @Neeraj_chopra1 at #ZurichDL!

2nd place finish with a huge throw of 85.71m and a spot in his 2nd consecutive #DiamondLeague Final💪

The nation rallies behind you and supports you, Champ. You have given 🇮🇳 countless moments to rejoice,… pic.twitter.com/jqdWbcYewG

— Anurag Thakur (@ianuragthakur) September 1, 2023

இதுகுறித்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா 2-வது முறையாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டி வரை சென்று இம்முறை 85.71 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தேசம் உங்களை அணி திரண்டு ஆதரிக்கிறது வீரரே. நீங்கள் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை இந்தியாவிற்கு கொடுத்திருக்கிறீர்கள். அதில் இதுவும் ஒன்று. உங்களின் அசாத்தியமான மன உறுதி உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Anurag Thakurneeraj chopra
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 இராணுவ வீரர்கள் பலி!

Next Post

நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies