உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்!
Sep 9, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்!

Web Desk by Web Desk
Sep 3, 2023, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் கொடிகட்டி பறக்கின்றனர்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, உலக வங்கியின் தலைவராக  அஜய் பங்கா உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள IIM ஆகியவற்றில் பொருளாதாரப் படிப்புகளை முடித்தார்.

இதைத்தொடர்ந்து, நெஸ்லே, பெப்சிகோ நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பிறகு 2007-ல் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற இவர், 2010 முதல் 2021 வரை `மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலும், அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், Temasek Holdings. Dow Chemical Company ஆகியவற்றின் உயர் பதவிகளில் பணியாற்றினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார்.

இவ்வாறு பல முக்கிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளிலிருந்த அஜய் பங்கா, 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக வங்கியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலக வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: world
ShareTweetSendShare
Previous Post

மயூரநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! 

Next Post

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளா மூதாட்டி!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies