சனாதனம் பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும்?- டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு
Mar 15, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும்?- டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நல்ல திட்டம். இந்த திட்டத்தை, விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும். தற்போது, நடைபெற்ற வரும் தேர்தல் அனைத்தும் மக்களுக்கான தேர்தல் கிடையாது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்து தேர்தல்களையும், ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும். அமெரிக்காவைப் போல நான்காண்டு ஆட்சி முறை கொண்டு வரவேண்டும்.

விகிதாச்சாரத் தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை, புதிய தமிழகம் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது.

சனாதனத்தின் அர்த்தம். வேண்டுமென்றே இவர்கள் இந்துக்களைக் காயப்படுத்தும் விதமாக பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றித்  தெரியாமலே பேசி வருகிறார்.

சனாதனத்தையும், சமூக நீதியையும் அழித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குள், ஒரு மக்களை அழைத்துச் செல்லுங்கள் பார்க்கலாம். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியவர்,

திமுக அரசு மதுவிலக்கை கண்டு கொள்வதில்லை. பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே சாதி மனப்பான்மை மேலோங்கி வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.

திருநெல்வேலி, நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவத்திற்குத் திமுகக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அறிக்கை மட்டும்தான் வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags: puthiya tamilagamkrishnasamy
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியால் 80 சதவீத இந்துகளுக்கு ஆபத்து – அமித் மால்வியா புகார்

Next Post

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies