சனாதனம் பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும்?- டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு
Sep 30, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனம் பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும்?- டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு

Web Desk by Web Desk
Sep 4, 2023, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நல்ல திட்டம். இந்த திட்டத்தை, விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும். தற்போது, நடைபெற்ற வரும் தேர்தல் அனைத்தும் மக்களுக்கான தேர்தல் கிடையாது.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்து தேர்தல்களையும், ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும். அமெரிக்காவைப் போல நான்காண்டு ஆட்சி முறை கொண்டு வரவேண்டும்.

விகிதாச்சாரத் தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை, புதிய தமிழகம் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது.

சனாதனத்தின் அர்த்தம். வேண்டுமென்றே இவர்கள் இந்துக்களைக் காயப்படுத்தும் விதமாக பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றித்  தெரியாமலே பேசி வருகிறார்.

சனாதனத்தையும், சமூக நீதியையும் அழித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குள், ஒரு மக்களை அழைத்துச் செல்லுங்கள் பார்க்கலாம். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியவர்,

திமுக அரசு மதுவிலக்கை கண்டு கொள்வதில்லை. பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே சாதி மனப்பான்மை மேலோங்கி வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.

திருநெல்வேலி, நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.

நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவத்திற்குத் திமுகக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அறிக்கை மட்டும்தான் வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags: puthiya tamilagamkrishnasamy
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியால் 80 சதவீத இந்துகளுக்கு ஆபத்து – அமித் மால்வியா புகார்

Next Post

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies