ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம் !
Oct 26, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம் !

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4 வது போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றி.

Web Desk by Web Desk
Sep 4, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்தத் தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வங்காள தேசம் அணி இந்த தொடரில் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில், களமிறங்கியது. இந்த போட்டி பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில், வங்காள தேச அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், முகமது நைம் மற்றும் மெஹதி ஹைசன் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய ஹிரிதாய் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷாண்டோ தொடக்க ஆட்டக்காரர் ஹைசனுடன் இணைந்து ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். இதனால், வங்காள தேசத்தின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. இருவரும் அடுத்தது, அரைசதம் விளாசி சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தனர். இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற ஆஃப்கானிஸ்தான் அணி எடுத்த முயற்சிகள் ஒன்று கூட கைகொடுக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த இவர்கள் கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்தனர்.

அதன் பின்னர் வந்த வங்காள தேச வீரர்கள் முஸ்ஃபிகிர் ரஹிம் மற்றும் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும், இருவரும் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டதால், வங்காளதேச அணியின் ரன்ரேட் குறையாமல் இருந்தது. அதன் பின்னர் வந்த ஷமிம் கிடைத்த பந்துகளில் அதிரடி காட்ட, இறுதியில் வங்காளதேச அணி 300 ரன்களைக் கடந்தது.

50 ஓவர்களில் வங்காள தேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் சார்பில் முஜீப் மற்றும் குல்பதின் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 335 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிப் பிடிக்கும் நோக்கில் ஆடத்தை துவங்கியது. தொடக்க ஆட்டகாரர்களில் குர்பாஸ் தனது விக்கெட்டை ஒரு ரன் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்ரேட் சீராக இருந்தது. 40வது ஓவரின் கடைசி பந்து முதல் இந்த போட்டி வங்களாதேசத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதன் பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடிக்கு ஆளானது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 44வது ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வங்களாதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி மட்டும் 51 ரன்கள் சேர்த்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காள தேச அணி தனது சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது.

Tags: bangaladesh cricketafganistan cricket
ShareTweetSendShare
Previous Post

ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Next Post

இந்தியா vs நேபாளம் யார் வெல்வார் ?

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies