ஆசியக் கோப்பை ஏன் ஆடவில்லை பும்ரா?
Jan 14, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை ஏன் ஆடவில்லை பும்ரா?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தற்போது தந்தையாகி இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நீண்ட நாள் காயத்திற்குப் பிறகு திரும்பிய பும்ரா நேற்று திடீரென்று அணியை விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

இன்று பும்ரா வெளியிட்டுள்ள பதிவில் தாம் தந்தையாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்களுடைய சிறிய குடும்பம் தற்போது வளர்ந்திருக்கிறது. எங்களுடைய இதயம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு முழுமையாக மாறி இருக்கிறது. இன்று காலை நாங்கள் எங்களுடைய மகனை இந்த உலக்கிற்கு வரவேற்கிறோம்.

அவனுக்கு அங்காத் ஜஸ்பிரித் பும்ரா என பெயரிட்டு இருக்கிறோம். நாங்கள் தற்போது மகிழ்ச்சியில் நிலவின் மேல் பறக்கிறோம். எங்களுடைய குடும்பத்தின் புதிய அத்தியாயத்தை எதிர்நோக்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

Our little family has grown & our hearts are fuller than we could ever imagine! This morning we welcomed our little boy, Angad Jasprit Bumrah into the world. We are over the moon and can’t wait for everything this new chapter of our lives brings with it ❤️ – Jasprit and Sanjana pic.twitter.com/j3RFOSpB8Q

— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 4, 2023

பும்ரா மீண்டும் தற்போது இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? என எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்திய அணி முக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டத்தில் இன்று நேபாளத்தை  எதிர்கொள்கிறது. நேபாள அணி இந்தியாவை விட பலம் குறைந்தது என்பதால் பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரிய மைனஸ் ஆக ஏதும் இருக்காது. மேலும் இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால்தான், பும்ரா நாடு திரும்பி இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்திய அணி தங்களது அடுத்த போட்டியில் வரும் 10ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதனால் பும்ரா மூன்று நாட்கள் வரை குடும்பத்துடன்  நேரத்தைச் செலவழிக்க உள்ளார். அதன் பிறகு செப்டம்பர் 8 அல்லது 9ஆம் தேதி மீண்டும் இலங்கை வர இருக்கிறார்.

Tags: INDIAN CRICKETbumrah cricketer
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! – இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Next Post

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies