உதயநிதி பேச்சுக்கு ராகுலும், நிதிஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன்? – ரவி சங்கர் பிரசாத் கேள்வி
Aug 15, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி பேச்சுக்கு ராகுலும், நிதிஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன்? – ரவி சங்கர் பிரசாத் கேள்வி

Web Desk by Web Desk
Sep 5, 2023, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன். இதற்கு அவர்கள் என்னபதில் சொல்லப் போகிறார்கள்”என பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், ஹிந்து மதத்திற்கு எதிராகவும். சனாதன தர்மத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு, நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.  பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், என்பதுதான் சனாதனம்.

I.N.D.I.A  கூட்டணியில் உள்ளவர்கள் இந்துவுக்கு எதிரானவர்கள். அதனால்தான், அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றனர்.

அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. அவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?

இதிலிருந்தே அவர்கள், இந்து விரோதிகள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags: bjpravishanker prasad
ShareTweetSendShare
Previous Post

திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை!-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஆசிய கோப்பை : இந்திய அணி அபார வெற்றி !

Related News

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies