அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...
பாரதப் பிரதமர் . மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக விகடன் குழுமம் தொடர்ந்து விஷத்தைக் கக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார். அவர் ...
கூலிப்படை தலைவர்களாக தவெக நிர்வாகிகள் மாறி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக ...
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் பாஜக சார்பில் 160 அடி நீள பிரம்மாண்ட தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 அடி நீள ...
பாஜகவில் புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்து தேசிய தலைவர் நிதின் நபின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவர்களாக வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத்சிங் ...
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் ...
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா அளித்த புகாரின்பேரில், யூடியூபர் முக்தார் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் முக்தார் அகமதுவும், திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா ...
மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு ...
அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து கடந்த 2025ஆம் ஆண்டு ...
தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக ...
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் கிரேட் நிக்கோபர் திட்டம், இந்தோ-பசிபிக் ...
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஹினி கிழக்கு ...
காலி சேர்கள், பேசுவதற்கு முன்பாகவே கலைந்து செல்லும் கூட்டம் என சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் பிசுபிசுத்து போயிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் ...
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், பிஷ்ணுபூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ...
திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில், பாஜக வேட்பாளர் பிரேம்குமாரை ...
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ், ...
திருவள்ளூர் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத ...
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ...
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் என, பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திமுக ...
என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாக கேரளம் மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் அவர் ...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies