காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது - பிரதமர் மோடி
Jun 23, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Manikandan by Manikandan
Mar 24, 2026, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2004 முதல் 2010 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டதாக கூறினார்.

எதிர்கால சந்ததியினரை கடனில் ஆழ்த்துவதாக அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங் கூறியதாகவும், எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது தவறு என தெரிந்தும் அதனை செய்ததாகவும் சாடினார்.

2020ம் ஆண்டுக்கு பிறகு இந்த பத்திரங்களுக்கு பணம் திருப்ப செலுத்தப்பட்ட கூறிய அவர், ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டியையும் சேர்த்தால் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நாடு செலுத்த வேண்டியதாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியா தனது வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாகக் கூறிய அவர், பிப்ரவரி 28 ல் போர் துவங்கியதில் இருந்து 23 நாட்களைத் திரும்பிப் பார்த்தால், நாட்டின் கிழக்கு முதல் மேற்கு வரையிலும், வடக்கு முதல் தெற்கு வரையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

உலகைச் சுற்றி நிலவும் குழப்பம் மற்றும் மோசமான சூழலிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, பல நாடுகள் இந்தியாவின் கொள்கை, திட்டங்கள் மற்றும் பலத்தை பார்த்து ஆச்சர்யப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: SpeechdebtloanGovernmentSoniabjp4indiaModirepaybjppapurahul gandhidelhiCongress
ShareTweetSendShare
Previous Post

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

Next Post

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies