இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?
தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...
தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...
ராகுல்காந்தி தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளதாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு ...
கேரளாவின் முதலமைச்சராக வி.டி. சதீசனை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்திருப்பது காங்கிரஸ் தலைமை குடும்பத்தில் உள்ள மும்முனை போட்டியில் ராகுல் காந்தியின் தோல்வியை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகிறது. அது ...
காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த 22 ஆண்டுகளில் மேற்கொண்ட 54 வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வந்தன என பாஜக ...
காங்கிரஸில் இணைந்தது தான் தாம் செய்த ஆபத்தான விஷயம் என, ராகுல் காந்தியிடம் கல்லூரி மாணவி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி பல்கலைக் கழகத்தின் கார்கி ...
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் சால்வை அணிவிக்க சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. குளச்சல் பகுதியில் நடைபெற்ற ...
சோளிங்கர் தொகுதியில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசிய உரையை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முற்றிலும் தவறாக மொழிபெயர்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தமிழக ...
ஐந்து கோடி ரூபாய் வரை, பணம் பேரம் பேசி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த வேட்பாளர் பட்டியலை, ராகுல் காந்தி கிழித்து எறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தாலும் ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது என் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கண்டித்து காங்கிரஸ் எத்தனை போராட்டம் நடத்தியது எனக் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், செல்வப்பெருந்தகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில், செல்வப்பெருந்தகை ...
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 12ம் தேதி சமையல் எரிவாயு ...
முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை சமூக நீதி காவலர், சமூகநீதி அரசு என பேசி வரும் நிலையில், ராகுல் காந்திக்கு சமூக நீதி காவலன் என்ற பட்டத்தை மாணிக்கம் ...
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கன்னியாகுமரியில் அக்கட்சியினர் போஸ்டர் ஓட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ...
ராஜ்யசபா எம்பி பதவிக்கு கிறிஸ்டோபர் மாணிக்கத்தை தேர்வு செய்ததுபோல, சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, ...
பேச வாய்ப்பு வரும்போது ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் இருந்து விட்டு பின்னர் பேச அனுமதிக்கவில்லை என ராகுல்காந்தி புகார் கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மக்களவையில் ...
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார், சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான மானிய பரிமாற்றத் ...
ராகுல்காந்தி மற்றும் எம்.பி ஜோதிமணியை கண்டித்து கரூரில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியிருந்தார். ...
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் ...
கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தை ...
ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தியிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ...
அண்மையில் ஜெர்மனி சென்றிருந்த ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். அண்மையில் ...
பாஜகவினர் ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வலியுறுத்தியுள்ளார். தேசிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies