ஜனநாயகன் படத் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி;வலுக்கும் எதிர்ப்பு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் ...
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பிரதிநிதி நியமனம் தொடர்பாக வெளியான அரசாணையில் , தமிழக அரசின் ...
டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தானை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ...
இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிஇந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ...
மத்தியில் பிரதமர் மோடி பதவிக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அவருக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற ...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்லவுள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நாளையும், நாளை மறுதினமும் ...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்கிறார். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் ...
டெல்லிக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த உயர்மட்ட ஆலோசனையின் ...
முதல்வர் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்யவில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா-வையும் முதல்வர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ...
இந்தியா - அமெரிக்கா நாடுகளின் உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தெரிவித்தனர். அமெரிக்காவின் ...
நாட்டின் உயரிய பத்ம விருதுகளை, இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லி குடியரசு ...
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசின் 65 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு ...
டெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது. பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பிரிக்ஸ் வெளியுறவை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. ...
டெல்லியில் வெப்ப அலை மற்றும் வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வெப்ப ...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி அக்கட்சி நிர்வாகிகள் 42 பேர் கையெழுத்திட்ட கடிதம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ...
கோடை வெயில் தாக்கம் காரணமாக டெல்லியின் சுற்றுவட்டார மாவட்டங்களில் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளான உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத், நொய்டா பகுதிகளில் வெயிலின் ...
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...
டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலிசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி அன்று, திபெத்திய தேசிய எழுச்சி தினம் ...
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டதாகவும், பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...
டெல்லியை சேர்ந்த ஊபர் ஓட்டுநர் ஒருவர் மாதம் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி, மும்பை, ...
டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய ...
உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரேசில் ...
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி ...
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ.ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை டிசிஎஸ் காட்சிப்படுத்தியுள்ளது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies