ஏ.ஐ, ஸ்டார்ட் அப் சி.இ.ஓ-க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...
டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...
டெல்லியில் ஐந்து நாள் சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஏஐ மாநாடு கடந்த 2023ம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமில் நடைபெற்றது. 2024-ல் ...
கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியில் ...
டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் ...
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. டெல்லியில் தேசிய நகா்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாட்டில் ...
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுதந்திரம் பெற்ற காலம் முதல் பிரதமர் அலுவலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ...
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக ...
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா ...
மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ...
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு சீக்கியர்கள் மற்றும் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ரவ்னீத் ...
டெல்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு ஒன்றைக் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு ...
டெல்லியில் பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ள AI மாநாட்டிற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிப்ரவரி 16 முதல் ...
உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியா விரைவில் ...
டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் ...
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறைச் சேர்ந்த 33 பேருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ...
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நயான் ...
டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கில் அல் பலா பல்கலைக்கழகத்தின் 140 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே ...
இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் ...
நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...
தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...
பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...
டெல்லி வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர், இந்தியாவுக்கு வருகை ...
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies