delhi - Tamil Janam TV

Tag: delhi

அல் பலா பல்கலை.யின் ரூ.140 கோடி சொத்துக்கள் முடக்கம் – டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கு!

டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கில் அல் பலா பல்கலைக்கழகத்தின் 140 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே ...

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் ...

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நான் இசையமைத்த திருவாசக பாடல்களை பிரதமர் விரும்பி கேட்டதும், டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் ...

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ...

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி ...

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

டெல்லி வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர், இந்தியாவுக்கு வருகை ...

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் ...

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸ், ...

கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமை புகுத்தி சாதனை – குடியரசு தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞர்களுக்கு அழைப்பு!

கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமையை புகுத்தி சாதனை படைத்து வரும் சேலம் இளைஞர்களுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். சேலம் ...

ஜன.29 முதல் கராச்சி – டாக்கா விமானச் சேவை – இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமா டெல்லி?

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் - வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி - டாக்கா இடையே விமானச் சேவை தொடங்கும் ...

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தினகரன் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை – டெல்லியில் இபிஎஸ் பேட்டி!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு – சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் ...

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா, ராபிடோ, ...

டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை!

டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி

ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ...

டெல்லி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி – பிரதமர் மோடி வழிபாடு!

டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ...

டெல்லியில் நுழைய அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நான்காம் நிலை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியற்ற வாகனங்களை எல்லைகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். டெல்லியில் காற்றின் தரக் ...

பிரதமர் மோடியுடன் இன்டெல் நிறுவன தலைமை நிர்வாகி சந்திப்பு!

இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். தனது பயணத்தின் ...

டெல்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்!

டெல்லியில் 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை ...

டெல்லி குண்டுவெடிப்பு : கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் – ஏகே-47 துப்பாக்கி வாங்கியது விசாரணையில் அம்பலம்!

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ...

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம் ...

Page 2 of 15 1 2 3 15