டெல்லி AI மாநாட்டிற்கு உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - அஸ்வினி வைஷ்ணவ்
Jun 21, 2026, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி AI மாநாட்டிற்கு உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 07:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ள AI மாநாட்டிற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிப்ரவரி 16 முதல் 20ம் தேதி வரை AI மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 15 நாடுகளின் தலைவர்கள், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பங்கேற்க உள்ளனர்.

AI தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா செய்து வரும் திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவரிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் நடைபெறவுள்ள A I மாநாடு, உலக அளவில் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளதாக கூறினார்.

AI உள்கட்டமைப்பு துறையில் ஏற்கனவே சுமார் 70 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த மாநாடு முடிவதற்குள் முதலீடு இரட்டிப்பாகும் எனவும் கூறினார்.

உலகளவில் இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வாக மாநாடு உருவாகி வருகிறது எனவும் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: delhiminister ashwini vaishnawAI ​​conferencedelhi AI ​​conferenceAI technology development
ShareTweetSendShare
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் உறுதி!

Next Post

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி பதவியேற்க உள்ளதாக தகவல்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies