மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் எத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதே நடவடிக்கையைத்தான் முதலமைச்சர் விஜய் துணிச்சலுடன் எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பெண்களுக்கு எதிராக, கொச்சையாக பொதுவெளியில் யார் பேசினாலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
இவ்வளவு கீழ்த்தரமாக பேச உதயநிதிக்கு என்ன அவசியம் இருக்கிறது? உள்ளது என்றும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
MLA பதவிக்கு கூட தகுதி இல்லாத உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது கேவலம் என்றும் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
















