ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?
Sep 19, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 19, 2026, 10:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008 மும்பை தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பாகிஸ்தானின் ஜெய்ஸ் -இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார் என பாகிஸ்தான் அரசு கூறி வந்த நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மசூத் அசார் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.

கடந்த 14ஆம் தேதி மசூத் அசார் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 70 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்த நிலையில், கடந்த 16-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரகசிய சந்திப்பு  தனியார் விருந்தினர் இல்லத்தில் இரண்டரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. ஒருபுறம் பயங்கரவாதிகளைத் தேடுவதாக பாகிஸ்தான் கூறும் நிலையில், மறுபுறம் ராணுவத் தளபதி முனீர்மசூத் அசாரை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: Jaish-e-Mohammed.Masood AzharPakistan's Army ChiefGeneral Asim Munir
Share
Tweet
SendShare
Previous Post

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies