இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், ...
இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், ...
கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமையை புகுத்தி சாதனை படைத்து வரும் சேலம் இளைஞர்களுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். சேலம் ...
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் - வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி - டாக்கா இடையே விமானச் சேவை தொடங்கும் ...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசிய நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் ...
பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா, ராபிடோ, ...
டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...
குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...
ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ...
தலைநகர் டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நான்காம் நிலை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியற்ற வாகனங்களை எல்லைகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். டெல்லியில் காற்றின் தரக் ...
இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். தனது பயணத்தின் ...
டெல்லியில் 262 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சாதர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை ...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி ...
அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கை உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.ஆர்.கவாய் நவம்பர் 23 ஆம் ...
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ...
தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே லால் குயிலா ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தின் தீவிரவாதியான மருத்துவர் உமர் முகமது, தாக்குதலுக்கு முன் செல்போன்கள் பயன்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள மொபைல் கடையில் ...
நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் ...
இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு ...
அயோத்தி, காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகமும் அவர்களது இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ...
டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் ...
டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 32 கார்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே 2 தினங்களுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies