17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ...
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் மேம்பாடு, ...
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ...
திண்டுக்கல் அருகே, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ...
வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் ...
சேலம் மாவட்டம் மறவனேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் மீது வெளிநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறவனேரி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பலர், ...
எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பணி நிரந்தரம், ஊதிய ...
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு ...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நிதியுதவி மற்றும் அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்றும் வகையிலான அதிரடித் தொழில் கொள்கையை ஐரோப்பிய ஆணையர் ஸ்டீபன் செஜோர்னே அறிமுகப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ...
பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலக்கரை பகுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் ...
துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேல், ...
ஈரானில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ...
திமுக கூட்டணி கட்சிகள் பலமாக இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி அவர்களை பெரும் சேதாரமாக்கும் என்று, தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...
குஜராத்தில் அரசு நடத்தும் நடமாடும் பள்ளிகள், உப்பு சதுப்பு நிலப்பகுதியான ரான் ஆஃப் கட்சில் உள்ள அகாரியா உப்பளத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி தாகத்தை பூர்த்தி செய்து ...
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் சாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி ...
தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இது குறித்து மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை ...
நாட்டில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 1.25 கோடி சொத்து அட்டைகளை மத்திய அரசு விநியோகம் செய்திருப்பதாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ் ...
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு ...
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும், இறுதிச் சடங்குக்கான மொத்த செலவும் தமிழக அரசு சார்பில் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ...
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies