அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்வு செய்ய ...
தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யும் அவரது ஆலோசகர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தமிழக ...
வந்தே மாதரம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை தேசமே கொண்டாடி வரும் நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிறுத்த சொல்லி ...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்தும் ரீல்ஸ் கட்சியை மக்கள் நம்பமாட்டார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக ...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாதத்தை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கும் செயல் ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ...
மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மழைக்கால கூட்டத்தொடர் நாளை ...
கூட்டாட்சி தத்துவத்தை தீயிட்டு கொளுத்திய காங். தற்போது மாநில உரிமைகளை பற்றி பேசுவதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...
சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில், ...
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் ...
ராகுல்காந்தி தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளதாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு ...
திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸ் வெல்லும் இடங்களை திமுக ...
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் ...
தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால், வரும் உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாக தகவல் ...
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் ...
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...
மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதுடன், காங்கிரஸ் கட்சி கொடிகளை பறித்து நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு நிலவியது.தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை ...
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களைக் ...
தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ...
என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாக கேரளம் மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் அவர் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விற்பனை அணுகுமுறையோடு நடைபெறுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். உட்கட்சி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தாலும் ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது என் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies