Congress - Tamil Janam TV

Tag: Congress

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார். 123-வது மன் கி ...

மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக மதிமுகவை ...

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

புத்தகம் ஒன்றில் காஷ்மீர் அல்லாத வரைபடம் வெளியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஒரு காலத்தில் நமது ...

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை – சசிதரூர்

சிறகுகளை விரிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என சிட்டுக்குருவி படத்துடன் எம்.பி. சசிதரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா ...

ஜனநாயகத்தை கொன்ற காங்கிரசுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் சர்வாதிகார செயல்பாடுகளால் ஜனநாயகத்தை மாற்ற சதி செய்வதே அவசரநிலை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவசரநிலை ...

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்தாலும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். தென்காசியில் ...

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் தலைமைக்கு சசி தரூர் கேள்வி!

தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா என காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் ...

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்திற்கு  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் காங்கிரஸ் அரசு அலட்சியமாக இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ...

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் ...

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை – கே.எஸ். அழகிரி

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில்  ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி வேதனை தெரிவித்துள்ளார். ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ...

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை – ப.சிதம்பரம் புகழாரம்!

பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் ...

தேசமே முக்கியம் என முழக்கம் : மோடியின் கொள்கையை உரக்க சொல்லும் சசி தரூர்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், பஹல்காம் தாக்குதல் நடந்த நாளிலிருந்தே, சமூக ஊடகங்கள் மூலமாகவும், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் தேச ...

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை எனக் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியா - ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு : அண்ணாமலை விமர்சனம்!

இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ...

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ...

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ரூ. 700 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் ...

Page 1 of 11 1 2 11