காங்.-ன் அரைநிர்வாணப் போராட்டம் மிகவும் கீழ்த்தரமான அரசியல்- பிரதமர் மோடி
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் செய்த அநாகரிக செயலை கண்டித்து நேற்று புதுச்சேரி ...
மதுரையில் பல்வேறு பகுதிகளில் திமுகவை மறைமுகமாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியதால் அக்கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என முதலமைச்சர் ...
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் ...
காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டலடித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் ...
கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டுமென டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சியில் ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர், தான் ஒரு காந்தியவாதி, ராகுல்வாதி அல்ல என்று தெரிவித்திருப்பது, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக ஒரு ...
நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவிருந்த கட்சி பொதுக்கூட்டங்கள், திடீரென ரத்தான நிலையில், காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ...
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...
திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் ...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...
தோழமையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ...
அடிமைத்தனமாக நடத்தும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது ஒரு மானக்கேடான விஷயம் என்று பாஜக நிர்வாகி விஜயதரணி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக அரசை ...
தமிழக மக்களுக்கும் சக இந்தியர்களைப் போலவே கூட்டணி அரசாங்கம் அமைவதில் எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தரவுகள் சரிபார்ப்பு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ...
விருதுநகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விமர்சித்து பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர். விருதுநகர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் ...
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடந்த இந்தியா டுடே ...
திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில ...
தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். முன்னாள் ராணுவ தளபதி நரவானே, 'Four Stars ...
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ...
ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...
திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies