நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...
திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் ...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...
தோழமையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ...
அடிமைத்தனமாக நடத்தும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது ஒரு மானக்கேடான விஷயம் என்று பாஜக நிர்வாகி விஜயதரணி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக அரசை ...
தமிழக மக்களுக்கும் சக இந்தியர்களைப் போலவே கூட்டணி அரசாங்கம் அமைவதில் எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தரவுகள் சரிபார்ப்பு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ...
விருதுநகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விமர்சித்து பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர். விருதுநகர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் ...
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் நடந்த இந்தியா டுடே ...
திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில ...
தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். முன்னாள் ராணுவ தளபதி நரவானே, 'Four Stars ...
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ...
ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...
திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டிச.3 ...
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் போக்கு வலுக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி அந்த ...
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இதுவரை குழு அமைக்காதது மனக்கசப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ...
புதுச்சேரியில் INDI கூட்டணிக்கு திமுகவே தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இண்டி கூட்டணிக்கு திமுகவை தலைமையேற்குமாறு, ...
தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை ...
தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை ...
காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க காங்கிரஸ் மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசுத் ...
ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு ...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies