புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!
May 6, 2026, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Manikandan by Manikandan
Mar 15, 2026, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை திமுகவினர் ஒருமணி நேரமாக காக்க வைத்த சம்பவம் இருகட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் முடிந்த நிலையில், புதுச்சேரியில் இரு கட்சிகள் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இழுபறியாக இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்தியலிங்கம், சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட 7 பேரும், திமுக சார்பில் எம்பி ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: DMKCongressindi allainceDMK CONGRESS
ShareTweetSendShare
Previous Post

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Next Post

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies