DMK - Tamil Janam TV

Tag: DMK

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் ...

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வர தாமதமானதால் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ...

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

தமிழக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மணியார்டர் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை ...

விசிலை பிடுங்கி எறிந்த திமுக கவுன்சிலர் – தவெகவினர் உணவு வழங்கி நூதன போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் இருந்து விசிலை பறித்து தூக்கி எறிந்த திமுக கவுன்சிலரை கண்டித்து தவெகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக கவுன்சிலர் அயூப்கான், ...

கோவையில் திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு ஆறாத வடுவாக உள்ளது – அண்ணாமலை

கோவையில் 1998ல் திமுக ஆட்சியில், தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது ஆறாத வடுவாக உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  ...

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து ...

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக ...

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

நாமக்கல் அருகே உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி ஊராட்சியில் கடந்த ...

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

மகளிர் உதவித் தொகை எனக்கூறி 5000 ரூபாய் வழங்கிய திமுக அரசு 2 ஆண்டுகளாக தாமதமாக திட்டத்தை தொடங்கியதால் அதற்கான தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என ...

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் ...

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது ...

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், கடந்த 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்களை தமிழக அரசு துறைகள் வெளியிட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் ...

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியவில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகனை  ...

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கே வராத குடிநீர் தொட்டி-அரசு தாகம் தீர்க்குமா? -சிறப்பு தொகுப்பு

சூலூர் அருகே மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி ஒன்று, 6 ஆண்டுளாக காட்சிப் பொருளாக மட்டுமே காட்சியளிக்கிறது... குடிநீர் வசதிசெய்துதர வேண்டி பலமுறை மனு அளித்தும் ...

கேரளாவிலும் திராவிட மாடல் கொள்ளை – அண்ணாமலை கடும் விமர்சனம்

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – மாணிக்கம் தாகூர்

தோழமையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ...

காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய திமுக பேச்சாளர்!

மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற ...

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் மாநகர் பகுதியில் உள்ள 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் ...

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நயினார் நாகேந்திரன்!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ...

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

அடிமைத்தனமாக நடத்தும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது ஒரு மானக்கேடான விஷயம் என்று பாஜக நிர்வாகி விஜயதரணி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக அரசை ...

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை!

உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் 'விசில்' பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை திடீரென தடை விதித்துள்ளது. வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் துாய்மை பணியாளர்கள், தாங்கள் ...

திமுக அரசின் அடுத்த ஊழல்! – பாஜக மாநிலத்தலைவர் நயினார் குற்றச்சாட்டு!

பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு ₹2,000 கோடி ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக ...

Page 1 of 54 1 2 54