ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!
Sep 13, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ஒரு உரையாடலின்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அந்த உரையாடலை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை ஜெய்சங்கரே ஒப்புக்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த செயல்பாடு யாரால் அங்கீகரிக்கப்பட்டது எனவும், அதனால் நாட்டின் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில்தான் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களும் அதையே குறிப்பதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்புrahul ganthiIndiaCongresspakistan warராகுல் காந்திOperation SindoorMinistry of External Affairs denies Rahul Gandhi's allegations
Share
Tweet
SendShare
Previous Post

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies