பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி
Sep 12, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Manikandan by Manikandan
Sep 12, 2026, 09:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினையொட்டி புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் கோயில் பிரகார புகைப்படத்தின் முன்பு நின்றபடி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் மக்கள் மற்றும் மனிதநேயத்திற்கு முதன்மையளிக்கும் அணுகுமுறையைக் கொண்டது என்று தெரிவித்தார்.

மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இந்தியாவின் முன்னுரிமையாக இருந்து வருவதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், பிரிக்ஸ் அமைப்பின் 20-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும்,

உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிலும் சீர்திருத்தங்கள் தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய சீர்திருத்தங்களுக்கான பாதையையும் நாம் வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும் கூறினார்.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வளரும் நாடுகள் முதல் வரிசையில் உள்ளதாகவும், ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தில் வளரும் நாடுகள் கடைசி வரிசையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: delhibricsNarendraModibarath
Share
Tweet
SendShare
Previous Post

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies