India - Tamil Janam TV

Tag: India

உலகை நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது – மோகன் பாகவத்

உலகம் எப்போதெல்லாம் நெருக்கடிகளில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் துயரத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நிகழ்ச்சி ...

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

துரந்தர் படம் எதிரொலியாக, பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். கந்தகார் விமான கடத்தல், டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ...

 கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை : முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் – சிறப்பு கட்டுரை!

ஈரானின் IRIS Dena போர்க்கப்பல் மூழ்கடிக்கப் பட்டதற்கும் இந்தியாவுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை உண்மையில் இந்தியா ஈரானுக்கு உதவி செய்துள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ...

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாமில் 2 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் ...

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சக ...

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவை மேற்கொண்டுள்ள இந்தியா ஈரானுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறது. எந்த அணியிலும் சேராமல் எல்லா நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதல் வெளியுறவுக் ...

ஹோர்மூஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து மும்பை வந்த முதல் கப்பல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட கப்பல் பாதுகாப்பாக மும்பை வந்தடைந்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ...

ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி!

ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி இதுவரை 17 மாநிலங்களுக்கு பயணித்த நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடம் - ஜென்னி என்ற தம்பதி 10 ஆண்டுகளாக ...

LPG சிலிண்டர் வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை – மத்திய அரசு

பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

உலகக்கோப்பை மேடையில் முதலில் கௌரவிக்கப்பட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் – பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பரிசு வழங்கும் விழாவில், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முதல் நபராக கௌரவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் – இந்தியா வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி!

ஈரான் உடனான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை 114 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது. இந்நிலையில், சீனாவிற்காக காத்திருக்கும் 10 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா ...

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உலகின் தெற்கு பிராந்தியத்தில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சீன ...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி – மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா இந்தியா?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ...

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது – ஜெய்சங்கர்

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டதாகவும், பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க தயார் – ஆஸ்திரேலியா மற்றும் கனடா அறிவிப்பு என தகவல்!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவும் கனடாவும் எரிவாயு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் ...

அமெரிக்க போர் விமானங்கள் வாங்க ஆர்வமே காட்டாத இந்தியா – காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் வானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் விமானங்கள் சீறிப் பாய்ந்து உலகமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ...

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு அனுமதி – அமெரிக்கா அறிவிப்பு!

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு ...

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து ...

டி 20 உலகக்கோப்பை 2-வது அரையிறுதிப்போட்டி – இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

டி20 உலகக்கோப்பைக்கான 2-வது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ...

ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S400 அமைப்புகளை வாங்கும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து S400 அமைப்புகளை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் ...

அமைதி நிறைந்த சூழலில் பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

பாதுகாப்பு மற்றும் அமைதி நிறைந்த சூழலில் மட்டுமே பண்டிகைகள் அர்த்தமுள்ளதாக இருக்கும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கோரக்நாத் கோயிலில் பாரம்பரிய ஹோலி ...

இந்தியாவின் கடல் புல் பரப்பளவு – தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் புல் பரப்பளவில், சுமார் 77 சதவீதம் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளது என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 400 சதுர கிலோமீட்டர் ...

பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

இந்தியாவின் பல பகுதிகளில் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா மாவட்டத்தில் பாதி எரிந்த விறகுகளை வீசி எறிந்து 'ரார் ...

Page 1 of 56 1 2 56