Operation Sindoor - Tamil Janam TV

Tag: Operation Sindoor

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

மக்களவையில் பிரதமர் மோடி மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தொகுதி மறுவரையறை மசோதா ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனக்கூறி இந்தியா நிராகரித்துள்ளது ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ...

பாகிஸ்தானை கைவிட்ட ஐக்கிய அரபு அமீரகம் – வெறும் 3மணிநேரம் இந்தியா வந்த UAE அதிபர்..சிறப்பு தொகுப்பு

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. அமீரக அதிபர் அண்மையில் இந்தியாவிற்கு வந்து மோடியை சந்தித்து ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ...

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ...

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ஜம்மு - காஷ்மிரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு - காஷ்மிர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ...

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதியில் ...

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...

ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி – பாகிஸ்தான் கொண்டு வந்த சட்டத் திருத்தமே சாட்சி!

பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார் ...

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம் – ஆர்வத்துடன் நூல்களை வாங்கி சென்ற வாசகர்கள்!

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த விஜயபாரதம் பிரசுரம் ...

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் ...

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க : அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம ...

ஆபரேஷன் சிந்தூருக்கு அஞ்சியதை ஒப்புக்கொண்ட ஆசிப் அலி ஜர்தாரி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார். பாகிஸ்தானின் ...

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார். ஐநாவில் "உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்" என்ற பெயரில் சிறப்பு விவாதம் ...

ஆபரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் – முதன்முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!

பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் ...

‘ராம் பிரஹார்’ போர்ப் பயிற்சி : – பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரை விடக் கொடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு ...

இந்தியா – பாக் போரை சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...

ஆப்ரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதா? – சீனாவின் குள்ளநரித்தனம் அம்பலப்படுத்திய அமெரிக்க ஆய்வறிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ரஃபேல் போர் விமானம்குறித்து திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை சீனா செய்தது என்று அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ...

Page 1 of 6 1 2 6