ஆபரேசன் சிந்தூர் வெற்றி – குடந்தையில் மூவர்ண கொடி பேரணி!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாவட்ட பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ...
தமிழக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
புதுச்சேரி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு அம்மாநில சபாநாயகர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த சேகர்பாபு, புதுச்சேரியில் தள்ளாடி கொண்டிருந்தவர்களை பார்த்ததால் தமிழிசை செந்தரராஜனுக்கு ...
ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ...
பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் ...
ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூரில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பாஜக மாநிலத் ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் . ...
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...
சென்னையில் பாஜக சார்பில் நாளை 'தேச ஒற்றுமை காப்போம்' பேரணி நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் ...
ஏழை, பணக்காரர், கற்றவர், கல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக அரவணைத்துக் கொண்டவர் ஸ்ரீ ராமானுஜர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...
நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தன் கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், ...
பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...
நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...
சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...
சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். நடுக்குப்பத்தில் உள்ள மீன் ...
மூலதனச் சந்தைகள் மீதான இந்தியாவின் பார்வை விரிவடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ...
திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ராயப்பேட்டை YMCA அரங்கில் நடைபெற்ற ...
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எனத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகப் புகார் ...
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் அமைச்சர் ...
அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவுக்கு பெண்கள் மீண்டும் வாக்களிக்க கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்லையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies